chennai நளினியின் பரோல் மேலும் 3 வாரங்கள் நீட்டிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.